நாய்கள் காப்பகங்கள் பற்றி வெளியான பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

யாழில் உள்ள நாய்கள் காப்பகங்கள் பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் தியாகி அறக்கட்டளையினால் நடத்தப்படும் நாய்கள் காப்பகத்தில், நாய்களிற்கு நடக்கும் கொடுமைகளை அம்பலப்படுத்திய சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், இயக்கச்சியிலுள்ள மற்றொரு காப்பகம் பற்றிய அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார். இயக்கச்சியிலுள்ள நாய்கள் காப்பகத்திலிருந்து நாய்கள் வெளியேறி மக்கள் குடியிருப்புக்களிற்குள் சென்றதால், ஏராளமான நாய்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் முகநூலில் வெளியிட்ட பதிவு ஒன்றில், யாழ் மாநகர பிதா … Continue reading நாய்கள் காப்பகங்கள் பற்றி வெளியான பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள்